பெருவையில் கூடும் பெரும் திரள் கூட்டம்..
- சுற்றுலாத்தளங்கள், திருவாரூர்
- 05/05/2018
நினைவுச்சின்னம் தான் மனோரா. 1814ல் கடல் போரில் நெப்போலியனுடன் போரிட்டு ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதைப் பாராட்டும் வகையில், தஞ்சையை ஆண்ட தஞ்சாவூர் மராத்திய மன்னர் இரண்டாம் சரபோஜி ஒரு நினைவுச்சின்னத்தை நிறுவினார். அந்நினைவுச்சின்னத்தை மனோரா என்று அழைக்கின்றனர். மனோராவின் அமைப்பு 5 அடி உயரம் கொண்ட மனோரா அருங்கோண வடிவில் எட்டு அடுக்குகளை கொண்டது. மராட்டியர்களின் கட்டிடகலைக்கு உதாரணமாய் விளங்கும் இந்த கோட்டையை சுற்றி மதில் சுவரும் அதன் உள்ளே அகழியும் இருக்கிறது. கடற்கரை ஓரத்தில் இருக்கும்
READ MOREபெருகவாழ்ந்தான் கிராமத்தில் மத்திய மாநில அரசை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம். காவிரி உரிமைக்காக தமிழகமே போராடி வரும் நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த பெருகவாழ்ந்தான் கிராமத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை பெருகவாழ்ந்தான் இளைஞர்பேரவை இளைஞர்கள். ஏற்பாடு செய்துள்ளனர். மாற்று கோணத்தில் பார்க்கப்படும் பொதுக்கூட்டம் . மற்ற பொதுக்கூட்டத்தை போல எளிதில் இந்த பொதுக்கூட்டத்தை நம்மால் கடந்து செல்ல முடியாது. ஏனென்றால் இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன். பச்சை தமிழகம் கட்சி தலைவர்
READ MOREIPL Cricket போட்டியை நடத்தகூடாது… சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள தமிழ்நாடு கிரிகெட் சங்கத்தில் வருகின்ற ஏப் 10 தேதி நடக்கும் IPL Cricket போட்டியை நடத்தகூடாது என்றும் அதனை வேறு ஒரு தேதியிலோ அல்லது வேறு மாநிலத்துக்கோ மாற்றி நடத்துங்கள் என்றும் மாணவர்கள் அணி சார்பாக மனு அளித்துள்ளனர். போராட்டத்தை சீர்குலைக்கும் IPL வேண்டாம். ஏனெனில் தமிழ்நாட்டில் வாழ்வாதரபோரட்டமான காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை அரசியல் கட்சிகள் இயக்கங்கள்,மாணவ அமைப்புகள் ,பொதுமக்கள்கள் என போராடும் சூழலில் இத்தகைய
READ MOREகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என வலியுறுத்தி வரும் 12ம் தேதி கர்நாடகாவில் முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்புவிடுத்துள்ளன. கன்னட அமைப்புகள் கடும் கோபம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி.க்கள் ஏற்கனவே தர்ணா செய்து கவனம் ஈர்த்தனர். இதுபோன்ற நடவடிக்கைகளால் கன்னட அமைப்புகள் கடும் கோபத்தில் உள்ளன. தமிழகத்தில் முழு கடையடைப்பு நடத்தினால் தமிழக எல்லையை முற்றுகையிடுவோம்
READ MOREமனித சங்கிலி போராட்டம். காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனைக்காக மதுரையில் மாணவர்கள், இளைஞர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது. 5ம் தேதி தமிழகம் தழுவிய மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து வரும் 5ம் தேதி தமிழகம் தழுவிய மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில் மதுரையில் மாணவர்கள்,
READ MOREபிரதமர் மோடி தமிழகத்திற்கு வரக்கூடாது..! காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சேலத்தில் விஷம் குடித்த ஆட்டோ டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சேலம் மணியனூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பிரபு (39). ஆட்டோ டிரைவரான இவர், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினராகவும் உள்ளார். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத காரணத்தினால் கடும் விரக்தியில் இருந்த பிரபு, இந்த விவகாரத்தில் துரோகம் செய்த பிரதமர்
READ MORE